tag:blogger.com,1999:blog-9079940319922619625.post1138000325536511508..comments2023-09-12T20:07:23.341+08:00Comments on தல போல வருமா: நடந்ததெல்லாம் நன்மைக்கே...Yoganathan.Nhttp://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9079940319922619625.post-57325899446307742902010-04-30T11:56:26.152+08:002010-04-30T11:56:26.152+08:00@பட்டாபட்டி
//பக்கத்தில இருந்துட்டு//
புரியலையே....@பட்டாபட்டி<br /><br />//பக்கத்தில இருந்துட்டு//<br /><br />புரியலையே...<br />வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி வந்துட்டு போங்க... :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-25663643116150197732010-04-30T11:48:34.564+08:002010-04-30T11:48:34.564+08:00@Yoganathan.N
என்னா சார்.. பக்கத்தில இருந்துட்டு ,...@Yoganathan.N<br />என்னா சார்.. பக்கத்தில இருந்துட்டு , எங்களை பார்க்க வரமாட்டீங்கிறீங்க?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-72982599189628966722010-04-28T21:14:48.839+08:002010-04-28T21:14:48.839+08:00அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இன்றும் என...அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இன்றும் எனக்கு அந்த நபரிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்தன. அது ஒரு 'அவன்' தான். பிரச்சனை என்னன்னா, அவனுக்கு என்னைப் பிடித்திருகிறதாம்... நான் இரயிலில், பேருந்தில் அதிகம் பிரயானம் செய்வேன். என்றோ ஒரு நாள் அவனைச் சந்தித்திருக்கிறேன் போலும். எப்படியோ என் தொலைபேசி எண்களை குறித்துக் கொண்டு என்னை இப்படி தொல்லை செய்கிறான். இது எங்கே போய் முடியும் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.<br /><br />பி.கு நாட்டுல இப்படியும் திரியுதுங்க பாருங்க... எனக்கு 'இந்த' மாதிரி ஆட்களைப் பிடிகவே பிடிக்காது... :xYoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-77137130871526113232010-04-28T21:07:42.494+08:002010-04-28T21:07:42.494+08:00@ராஜா
காதலா, எனக்கா??? அதெல்லாம் ஒன்றும் இல்லை. எ...@ராஜா<br /><br />காதலா, எனக்கா??? அதெல்லாம் ஒன்றும் இல்லை. என் மனசு கல்லுங்க... ஹிஹிஹிYoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-57013319871252321422010-04-28T21:05:40.550+08:002010-04-28T21:05:40.550+08:00@Bala
உங்கள் கதை நல்லா இருக்கே... உங்கள் சக தோழிய...@Bala<br /><br />உங்கள் கதை நல்லா இருக்கே... உங்கள் சக தோழியை special தோழியாய் ஏற்றுக்கொண்டீரா இல்லையா???இதைப் பற்றி ஒரு பதிவு போடலாமே...Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-30576331265525469392010-04-28T21:02:36.293+08:002010-04-28T21:02:36.293+08:00@Chitra
உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி. ...@Chitra<br /><br />உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி. இனிமே அடிக்கடி வாருங்கள். :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-88333220388407712512010-04-28T18:50:15.057+08:002010-04-28T18:50:15.057+08:00தல காட்சி ஒன்னு சூப்பரு... உங்களுக்குள்ளேயும் காத...தல காட்சி ஒன்னு சூப்பரு... உங்களுக்குள்ளேயும் காதல் வந்துருச்சி போல... வாழ்த்துக்கள்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-89742366064996761142010-04-28T18:33:56.640+08:002010-04-28T18:33:56.640+08:00எனக்கும் கல்லூரி நாட்களில் இப்படி ஒரு பெண்ணிடம் இர...எனக்கும் கல்லூரி நாட்களில் இப்படி ஒரு பெண்ணிடம் இருந்து நிறைய மெயில்கள் வரும். அப்போது என் நண்பர்களின் குறும்புக்கு அளவே கிடையாது. அதனால் யாரோ ஒருவன்தான் விளையாடுகிறான் என்று விட்டுவிட்டேன். பின் இரண்டாண்டுகள் கழித்து என் சக தோழி (அவள் வேற டிபார்மென்ட்) ஒருத்தியிடம் இது பற்றி கூறினேன். அவள் நீ இன்னும் மறக்கலயாடா? அது நான்தான், still i love you என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்டது. உங்கள் பதிவை படித்ததும் எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. நன்றி தல....Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-7539621562347345312010-04-28T11:23:46.782+08:002010-04-28T11:23:46.782+08:00////ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும...////ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி./////<br /><br />.......ஒரே நாளில் உண்டான எண்ணங்கள், சம்பவங்கள், அனுபவங்கள் வைத்து நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்! <br /><br /><br />......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-65694367173722097292010-04-28T09:15:16.193+08:002010-04-28T09:15:16.193+08:00@Anon
அதற்கு முன்பு, நீங்கள் யார் என்று சொல்லுங்க...@Anon<br /><br />அதற்கு முன்பு, நீங்கள் யார் என்று சொல்லுங்கள். ஹிஹிYoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9079940319922619625.post-31519839817542770032010-04-28T00:28:22.911+08:002010-04-28T00:28:22.911+08:00yaar antha surya rasigan?yaar antha surya rasigan?Anonymousnoreply@blogger.com